Family

சண்டைக்கு பிறகு கணவன் மனைவி சமாதானம் ஆவது எப்படி?

Mohana Priya  |  Apr 26, 2019
சண்டைக்கு பிறகு கணவன் மனைவி சமாதானம் ஆவது எப்படி?

கணவன் மனைவிக்கு(partner) இடையே சண்டை வருவது சகஜம் தான். ஆனால் எப்படி சமாதானம் ஆவது என்பதில் தான் இருக்கிறது இருவருக்கமான புரிதல். வெவ்வேறு பின்னணியில் இருந்து வந்த இருவரும் சேர்ந்து ஒரே வீட்டில் வாழும் போது பல்வேறு பிரச்சணைகளை சந்திக்க நேரிடம். மனைவி(partner) பாடு இதில் மிகவும் சிரமமான ஒன்று. ஏன் என்றால் தனது வீட்டை விட்டு உறவுகளை விட்டு கனவனை நம்பி வந்திருப்பால். அவளை முறையாக பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கணவனிடம் தான் உள்ளது.

சண்டைக்கு பிறகு சமாதானம் ஆவது எப்படி?


எனவே வீட்டில் இருக்கும் போது மனைவிக்கு(partner) சிறு சிறு உதவிகள் செய்வதன் மூலம், இருவருக்கும் இடையே உறவும் பலப்படும், அன்பும் பெருகும். கோபம் இருந்த இடம் தெரியாமல் போகும்.

சண்டை ஏற்பட்டால், முடிந்த வரைக்கும் சமாதான கொடியை பறக்கவிட காத்திருக்க வேண்டுமே தவிர, மேலும் சண்டையை வளர்க்க கூடாது. அன்பை வெளிப்படுத்தினால் இருவரும் மகிழ்ச்சியோடு வாழலாம்.

பெண்களிடம் ஆண்களுக்கு மிகவும் பிடித்த அந்தரங்க ரகசியங்கள்

மென்மையான பாதத்தை பெற வீட்டிலேயே இனி பெடிக்யூர் செய்யலாம்!

கோடையில் முடி கொட்டுவதை தடுக்கும் எளிய தெரபிகள்: வீட்டிலேயே செய்யலாம்!

பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube

 POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

 

Read More From Family